எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் தவறு..:கார்த்தி சிதம்பரம் பேட்டி

தினகரன்  தினகரன்
எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் தவறு..:கார்த்தி சிதம்பரம் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன என்று எம்.பி.கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை