ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர், அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்

தினகரன்  தினகரன்
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர், அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்

சென்னை: ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர், அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர். 9 நிமிடம் விளக்குகளை அணைத்து டார்ச்சை ஒளிரவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மக்களிடம் நேற்று கேட்டுக்கொண்டார்.

மூலக்கதை