சென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல்: மாநகராட்சி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட இறைச்சி கடைகளை அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க முடியாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காத சீல் சைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை