சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் கோலாலம்பூர் செல்லவிருந்த 167 பயணிகளில் 10 பேர் தடுத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் கோலாலம்பூர் செல்லவிருந்த 167 பயணிகளில் 10 பேர் தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் கோலாலம்பூர் செல்லவிருந்த 167 பயணிகளில் 10 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 10 பயணிகளும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை