தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 78,704 பேர் கைது: 59.868 வாகனங்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 78,704 பேர் கைது: 59.868 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 78,704 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி காரணமின்றி சுற்றியதாக 59.868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை