கொரோனா தொற்றை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தால் தான் ஊரடங்கு உத்தரவு பலனளிக்கும்: ப.சிதம்பரம்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தால் தான் ஊரடங்கு உத்தரவு பலனளிக்கும்: ப.சிதம்பரம்

டெல்லி: கொரோனா தொற்றை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தால் தான் ஊரடங்கு உத்தரவு பலனளிக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றை திறம்பட கையாளுகின்றதக தெரிவித்தார்.

மூலக்கதை