புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 போலீசாரை தனிமையில் இருக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 போலீசாரை தனிமையில் இருக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 போலீசாரை தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் வசிக்கும் 21 போலீசார் பணிக்கு வரவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை