பாவங்கள் மன்னிக்கப்படும் நாளாக கருதப்படும் ஷாப்-இ-பரத் கொண்டாட யாரும் வெளியே வர வேண்டாம்: இஸ்லாமியர்களுக்கு டெல்லி போலீஸ் வேண்டுக்கோள்

தினகரன்  தினகரன்
பாவங்கள் மன்னிக்கப்படும் நாளாக கருதப்படும் ஷாப்இபரத் கொண்டாட யாரும் வெளியே வர வேண்டாம்: இஸ்லாமியர்களுக்கு டெல்லி போலீஸ் வேண்டுக்கோள்

டெல்லி: பாவங்கள் மன்னிக்கப்படும் நாளாக கருதப்படும் ஷாப்-இ-பரத் கொண்டாட யாரும் வெளியே வர வேண்டாம் என டெல்லியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு போலீசார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் 8, 9-ம் தேதிகளில் இஸ்லாமியர் ஷாப்-இ-பரத் தினத்தை கடைப்பிடிக்க உள்ளனர். இஸ்லாமியர்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள சமய தலைவர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை