ஆந்திராவில் மேலும் 34 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226-ஆக உயர்வு
ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 34 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என்று தெரிவித்த வந்துள்ளது.