வேலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..: மாவட்ட ஆட்சியர் தகவல்

தினகரன்  தினகரன்
வேலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..: மாவட்ட ஆட்சியர் தகவல்

வேலூர்: வேலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் கூறியுள்ளார்.

மூலக்கதை