விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி

தினகரன்  தினகரன்
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியை அடுத்து மருத்துவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாள் முன்பு கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மருத்துவருக்கு அறிகுறி காணப்படுகிறது.

மூலக்கதை