தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று பாதிப்பு உறுதியான 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது, மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை