கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் 16 பேருக்கும், அரியானாவில் 18 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் 16 பேருக்கும், அரியானாவில் 18 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.16 போரையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144-ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அரியானாவில் புதியதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 போரையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது. 

மூலக்கதை