டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பினர்

தினகரன்  தினகரன்
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பினர்

தாராபுரம்: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால் வீடு திரும்பியுள்ளனர். தாராபுரத்தைச் சேர்ந்த இவர்களின் ரத்த மாதாரிகளில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை