பெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
பெரம்பலூரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 417 பேர் கைது..:153 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர் : பெரம்பலூரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது வெளியில் சுற்றித்திரிந்த 417 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 153 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை