திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 7 -ம் தேதி காலை 11 மணி முதல் 8-ம் தேதி 8 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை