பீகானீரில் 60 வயதான மூதாட்டி இறந்ததால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பீகானீரில் 60 வயதான மூதாட்டி இறந்ததால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

ராஜஸ்தான்: பீகானீரில் 60 வயதான மூதாட்டி இறந்ததால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 191 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை