நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்..:மத்திய உள்துறை கடிதம்

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்..:மத்திய உள்துறை கடிதம்

சென்னை: நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கால் சில இடங்களில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை என்று தகவல் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை