சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உணவு வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் உதவி

தினகரன்  தினகரன்
சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உணவு வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் உதவி

சென்னை: சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு  முதலியவற்றை வழங்கி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உதவிகள் செய்தார். பின்னர் அந்த ஆதரவற்ற முதியவரை அமைச்சர் ஜெயக்குமார் காப்பகத்தில் சேர்த்தார்.

மூலக்கதை