தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு..: அறநிலையத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு..: அறநிலையத்துறை தகவல்

சென்னை: வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை