கொரோனா குறித்த தகவல் பெற நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனா குறித்த தகவல் பெற நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா தொற்று குறித்த தகவல் பெற நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பற்றிய தகவல் பெற இணையதள பக்கம் ஒன்றையும் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை