இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பணியாற்ற தற்காலிகமாக இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஓய்வுபெறும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பணி நீட்டித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை