தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 45,000 இருந்து 75,000-ஆக அதிகரிப்பு: தமிழக சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 45,000 இருந்து 75,000ஆக அதிகரிப்பு: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 45,000 இருந்து 75,000-ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16,767, தஞ்சாவூர் 4,449, கன்னியாகுமரி 3,707, மதுரை 3,403, திருச்சி 3,045, நாகை 3,011 ஆக உள்ளது. குறைந்த பட்சமாக தேனியில் 506 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை