கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்ஃபீ எடுத்து அரசிற்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் சுதாகர்

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்ஃபீ எடுத்து அரசிற்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் சுதாகர்

கர்நாடகா: கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்ஃபீ எடுத்து அரசின் மொபைல் அப்ளிகேஷனில் ஏற்ற வேண்டும். புகைப்படங்களை ஏற்ற தவறுபவர்களை அரசு அதிகாரிகள் அரசு முகாம்களுக்கு உடனே மாற்றுவார்கள் என  கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். தூங்கும் நேரம் தவிர அதாவது இரவு 10மணி முதல் 7 மணி வரை புகைப்படங்களை ஏற்ற தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை