கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை