ஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: தங்களது வீட்டில் இருக்கும் தொழிலாளர்களிடம் ஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. மேலும் வாடகைதாரர்களை வீட்டை காலி செய்ய வலியுறுத்த கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மூலக்கதை