ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கம்

சென்னை: ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் இல்லாத வகையில் சென்னையில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் பிற்பகல் 2 மணிக்கே அடைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறிய தெருக்களுக்குள் கூட நுழைய முடியாதபடி போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர்.

மூலக்கதை