தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்..: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்..: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இருவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை