வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 102, 104-ல் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கர்ப்பிணிகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

மூலக்கதை