தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரில் 10 மாத ஆண் குழந்தைக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 10 மாத குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தாயலாந்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில்இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை