24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்..: அமைச்சர் தங்கமணி பேட்டி

தினகரன்  தினகரன்
24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்..: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: மின்சார வாரிய தொழிலாளர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர் என்று சென்னை மின்சார வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்த இயலவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. மேலும் கடந்த 4 நாட்களில் மின்சாரத்துறைக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை