கொரோனா: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை