தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை