தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்: சுகாதாரத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவருக்கு மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை