துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்..:அமைச்சர் வேலுமணி பேட்டி

தினகரன்  தினகரன்
துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்..:அமைச்சர் வேலுமணி பேட்டி

கோவை: துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை