தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் 8795 பேர் கைது செய்யப்பட்டு, 5501 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை