கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து: மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து என மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை