டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

டெல்லி: டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உறுதி  செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை