விரதம் இருந்து வழிபட்டால் வரம் கொடுப்பான் வள்ளிமணாளன்
விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். முருகப்பெருமானுக்கு உகந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.
விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். முருகப்பெருமானுக்கு உகந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.