இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த நூல் ஒன்றுக்கு சிறந்த நூல் ஒன்றுக்கு மலேசிய நாட்டு கூட்டுறவுக் கழகம் பரிசளித்து வருகிறது
வணக்கம்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த நூல் ஒன்றுக்கு சிறந்த நூல் ஒன்றுக்கு மலேசிய நாட்டு கூட்டுறவுக் கழகம் பரிசளித்து வருகிறது..
மலேசிய நூலுக்கு 10,000.00 மலேசிய ரிங்கிட்
அனைத்துலக நூலுக்கு 10,000.00 அமெரிக்க டாலர்
பரிசாக வழங்கப்படுகிறது..
ஏற்கனவே தமிழகத்திலிருந்து
கவிப்பேரரசு வைரமுத்து
இராஜேந்திரன் IAS ஆகியோரும்
இலங்கை ஆய்வாளர் பொன்னம்பலமும்
அயலக பரிசை வென்றிருக்கின்றனர்.
இவ்வாண்டு வந்து கிடைத்த நூல்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
போட்டியில் பங்குபெறும் வாய்ப்புள்ளவர்கள் விரைந்து செயல்படுங்கள்.
இல்லையேல் தகவலை பகிருங்கள்.
நன்றியுடன்,
பெ.இராஜேந்திரன்,
தலைவர்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்