விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள கழுவேலி ஏரியை மேம்படுத்த ரூ.161 கோடி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள கழுவேலி ஏரியை மேம்படுத்த ரூ.161 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்தில் உள்ள கழுவேலி ஏரியை மேம்படுத்த ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடல்நீர் உப்புகுவதைத் தடுக்கவும் கழுவேலி ஏரியில் தடுப்பணைக் கட்டவும் மதகுகளை புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கழுவேலி ஏரியில் மழைநீரை சேகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை