டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

மூலக்கதை