மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிப்பு

தினகரன்  தினகரன்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிப்பு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியலர்களாக பணியாற்றிய நாகராஜுக்கு 5 ஆண்டுகள், புகழேந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை