ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: நேரத்தை பொறுத்து நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி பதில்

தினகரன்  தினகரன்
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: நேரத்தை பொறுத்து நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி பதில்

டெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை நாளை விசாரிக்க கோரி அப்பாவு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்பாவு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணை பட்டியலில் 5 முறை குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டுவிட்டது என வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதம் செய்தார். நேரத்தை பொறுத்து நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அருணமிஸ்ரா தலைமையிலான அமர்வு பதிலளித்துள்ளது.

மூலக்கதை