வடகிழக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்

தினகரன்  தினகரன்
வடகிழக்கு டெல்லியில் சட்டம்  ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்: ஆளுநர் அனில் பைஜால்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை