சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி, வள்ளியம்மாள், விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை