கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது: அதிபர் ஜின்பிங்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது: அதிபர் ஜின்பிங்

சீனா: கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது என அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டதில் ஏற்பட்ட குளறுபடிகளில் இருந்து சீனா பாடம் கற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை