லூப் சாலை-பெசண்ட் நகர் இடையிலான சாலையை மீண்டும் அமைக்க சாத்தியம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
லூப் சாலைபெசண்ட் நகர் இடையிலான சாலையை மீண்டும் அமைக்க சாத்தியம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: புயலில் சேதமடைந்த லூப் சாலை-பெசண்ட் நகர் இடையிலான சாலையை மீண்டும் அமைக்க சாத்தியம் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து, 3 வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மெரினாவில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை