எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்
சென்னை: எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் மீண்டும் மார்ச் 3ல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.