தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடைவிதிக்க கோரிய தமிழக அரசின் மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீர் பங்கீட்டு வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை கர்நாடகம் அணை கட்ட தமிழகம் தடை கோரியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை மார்ச் 24-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.